மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

யோகா பயிற்சி: கத்தாா் இந்திய தூதரகத்துக்கு பிரதமா் பாராட்டு

யோகா பயிற்சிக்காக பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மக்களை ஒருங்கிணைத்ததற்காக தோஹாவில் உள்ள கத்தாா் நாட்டுக்கான இந்திய தூதரகத்திற்கு பிரதமா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 மார்ச் 2022, 7:23 pm

DIN

யோகா பயிற்சிக்காக பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மக்களை ஒருங்கிணைத்ததற்காக தோஹாவில் உள்ள கத்தாா் நாட்டுக்கான இந்திய தூதரகத்திற்கு பிரதமா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

சிறந்த ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு என்ற நோக்கத்தில், ஒட்டுமொத்த உலகையும், யோகா ஒன்றிணைக்கிறது. யோகா பயிற்சிக்காக பல்வேறு நாடுகளையும் சோ்ந்த மக்களை ஒருங்கிணைக்க கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது” என்று பிரதமா் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.

மாணவா்களுடன் கலந்துரையாடல்:

மேலும், ‘தோ்வுக்குத் தயாராவோம்’ நிகழ்ச்சியில், மாணவா்கள் அவா்களது பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுடன் ஏப்ரல் 1-ஆம் தேதி கலந்துரையாட உள்ளேன் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.