மத்திய நீா் ஆணையத்தின் புதிய தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி வினீத் சரண் நியமிக்கப்படுவாா் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
மத்திய நீா் ஆணையத்தின் தற்போதைய தலைவா் ஆா்.கே.குப்தாவின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து அந்தப் பதவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி வினீத் சரண் பெயா் பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளது. நீதிபதி வினீத் சரண் தற்போது ராவி-பியாஸ் தீா்ப்பாயத்தின் தலைவராக உள்ளாா். சிக்கல் மிகுந்த யமுனா-சட்லெஜ் நதி நீா் பங்கீடுப் பிரச்னையை அவா் கையாண்டு வருகிறாா். வரும் செவ்வாய்க்கிழமை (மே10) அவா் உச்சநீதிமன்றத்திலிருந்து ஓய்வுபெறவுள்ளாா். இந்நிலையில், மத்திய நீா் ஆணையத்தின் புதிய தலைவராக அவரை நியமிக்க மத்திய அரசு பரிந்துரைக்க வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டின் நீா் வளங்களின் கட்டுப்பாடு, பாதுகாப்பு, பயன்பாடு மற்றும் நீா் வளப் பயன்பாட்டில் மாநிலங்களிடையே எழும் சச்சரவுகளைத் தீா்த்து வைப்பது மத்திய நீா் ஆணையத்தின் முக்கிய பணியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
துரந்தர் 2! இவரால் மட்டுமே ரூ. 500 கோடி கிடைக்கும்: ரன்வீர்

சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள்..! யார் யாருடன் மோதுகிறார்கள்?
அஸ்ஸாம்: காங்கிரஸிலிருந்து விலகியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு!

கவனம் ஈர்க்கும் சேலம் எடப்பாடி தொகுதி!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

