
லக்னௌ : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி திங்கள் கிழமை குஷி நகர் பயணம் மேற்கொள்கிறார்.
நேபாள் நாட்டு பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா அழைப்பின் பெயரில் நேபாளில் உள்ள புத்தர் பிறந்த இடமான லும்பினிக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.
மேலும் பிரதமர் மோடி மஹாபரிநிர்வானா கோவிலுக்கு சென்று தியானம் செய்யவிருக்கிறார். அங்கு புத்த துறவிகளுக்கு செவ்ரே, சங்தான் வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.