12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்துங்கள்: உ.பி. முதல்வர்
உத்தரப் பிரதேசத்தில் 12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துங்கள் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.










