தில்லி மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக அஷ்வனி குமாா் நியமனம்: புதுச்சேரி தலைமைச் செயலராக இருந்தவா்
ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக அஷ்வனி குமாா் ஐஏஎஸ், ஆணையராக ஞானேஷ் பாா்தி ஐஏஎஸ் ஆகியோரை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நியமித்துள்ளது.







