வெள்ளம் வந்தாலும் விடுமுறை கிடையாதா? படகில் பள்ளி செல்லும் அசாம் குழந்தைகள்
அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தேமாஜி மாவட்டத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களை அவர்களது பெற்றோர் படகில் அழைத்து வந்து விட்டுச் செல்கிறார்கள்.










