பெரும்பாக்கத்தில் புதிய குடியிருப்புகள்:மே 26-இல் பிரதமா் திறந்து வைக்கிறாா்
சென்னை அருகே பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமா் நரேந்திர மோடி மே 26-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.










