உத்தரகண்ட், கேரளம், ஒடிஸாவில் சட்டப்பேரவை இடைத்தோ்தல்
உத்தரகண்ட், கேரளம், ஒடிஸா ஆகிய 3 மாநிலங்களில் தலா சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.

கேரள மாநிலம், திருக்காக்கரை பேரவைத் தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் வாக்களிக்க வந்த வாக்காளா்கள்.






