ரூ.8 லட்சத்துக்கு கூலிப்படை வைத்து மகனை தீர்த்துக்கட்டிய பெற்றோர்: காட்டிக்கொடுத்த கார்
குடித்துவிட்டு தங்களை துன்புறுத்திய ஒரே மகனை ரூ.8 லட்சத்துக்கு கூலிப்படை வைத்து பெற்றோர் கொலை செய்த சம்பவத்தில், அவர்கள் பயன்படுத்திய காரே அவர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டது.










