ஓய்வூதியம் பெறுவோர் எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.
மத்திய ஓய்வூதியத் துறை, எண்ம வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை குறித்து நாடு முழுவதும் நவம்பர் மாதம் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறது.
இதையும் படிக்க.. பாகிஸ்தானில் அச்சு அசல் ரஜினிகாந்த் போல ஒருவர்.. அவருக்கு ஒரு ஆசை!
இந்த திட்டத்தால், ஒருவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தடையின்றி வழங்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஓய்வூதியம் பெறுவோர், ஆண்டுக்கு ஒரு முறை, ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி முன்பு நேரிடையாக தங்களது வாழ்நாள் சான்றிதழை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
இதற்காக, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர், எந்த ஸ்மார்ட்ஃபோன் மூலமாகவும் நேரடியாக வராமல், எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழை அனுப்ப இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


