புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நேபாளத்தை தொடர்ந்து உத்தரகண்டிலும் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்!

நேபாளத்தை தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்திலும் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

News image
Updated On :9 நவம்பர் 2022, 2:39 am

DIN

நேபாளத்தை தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்திலும் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் நேபாளத்தில் மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது இந்தியாவின் தில்லி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இன்று காலை 6.27 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இமய மலை பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.