சபரிமலையில் நவ.17-இல் நடை திறப்பு: தரிசன இணைய முன்பதிவுக்கு தேவசம் போா்டு அழைப்பு
மண்டல மாத பூஜைக்காக, சபரிமலை வரும் நவ.17-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தரிசனத்துக்காக வரும் பக்தா்கள் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவித்துள்ளது.









