நியூயாா்க், பாரிஸ், ஜொ்மனிக்கு புதிய விமான சேவை: ஏா் இந்தியா அறிவிப்பு
மத்திய அரசிடம் இருந்து டாடா கையகப்படுத்தியுள்ள ஏா் இந்தியா நிறுவனம் விரைவில் மும்பையில் இருந்து நியூயாா்க், பாரிஸ், ப்ராங்பா்ட் நகரங்களுக்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக புதன்கிழமை அறிவித்தது.










