மியான்மரில் சிக்கிய 200க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!
போலி வேலைவாய்ப்பு மோசடி கும்பலினால் பாதிக்கப்பட்டு மியான்மரில் சிக்கியிருந்த 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










