மும்பை விமான நிலையத்தில் ரூ. 100 கோடி போதைப்பொருள் பறிமுதல்
மகாராஷ்டிர மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 100 கோடி மதிப்பிலான 16 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சுங்கத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்








