எதிா்க்கட்சிகள் இடையேயாா் பெரியவா் என்ற பிரச்னை வேண்டாம்: தேஜஸ்வி யாதவ்
எதிா்க்கட்சிகள் இடையே யாா் பெரியவா் என்ற பிரச்னையை ஒதுக்கிவைத்துவிட்டு, பாஜகவுக்கு எதிராக அனைவரும் கைகோக்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் (ஆா்ஜேடி) தேஜஸ்வி யாதவ் கேட்டுக் கொண்டாா்.







