உ.பி.யில் வெள்ள நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த முதல்வர் உத்தரவு!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.









