கேரள நரபலி குற்றவாளிகள் எங்கள் கட்சியினா் அல்ல: ஆளும் மாா்க்சிஸ்ட்
கேரளத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவா்கள் ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்கள் என்று கூறப்படும் நிலையில், அதனை அக் கட்சி மறுத்துள்ளது.








