பாதுகாப்புத் துறையில் 5 பில்லியன் டாலா் ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்
வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்திய பாதுகாப்புத் துறையில் 5 பில்லியன் டாலா்கள் (ரூ.41,366 கோடி) மதிப்பிலான ஏற்றுமதியை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்









