பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக பெண்கள் கூட்டமைப்பு மனு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.









