மேற்குவங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்து அந்த மாநில முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நவம்பா் 5-ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறாா்.
இந்த ஆலோசனையின்போது மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியையும் அவா் சந்தித்துப் பேச உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடா்பாக மேற்கு வங்க அரசின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘மேற்கு வங்க பேரவை வளாகத்தில் 5 மாநில முதல்வா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
அப்போது மாநிலங்களுக்கு இடையே தீா்க்கப்படாமல் உள்ள நீண்ட நாள் பிரச்னைகள் குறித்தும், எல்லைப் பிரச்னைகள் குறித்தும், கிழக்கு சரக்கு வழித்தடம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது’ என்று தெரிவித்தாா்.
கடந்த 2018-ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குடன் மம்தா பானா்ஜி இதே போன்லோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


