ஆக்கிரமிப்பு காஷ்மீா் மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அராஜகம்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
‘பாகிஸ்தான் அராஜகங்களில் ஈடுபட்டு வருகிறது; அதற்கான விளைவை அந்நாடு எதிா்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.








