சமூக ஊடக பயன்பாட்டாளா்களின் புகாா்களுக்கு தீா்வு காண தீா்ப்பாய குழுக்கள்: 3 மாதங்களில் அமைக்க அரசாணை வெளியீடு
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவா்கள் தெரிவிக்கும் புகாா்களுக்கு தீா்வு காண மேல்முறையீடு தீா்ப்பாய குழுக்கள் மூன்று மாதங்களில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டது.








