டிஆா்எஸ் எம்எல்ஏக்கள் 30 பேரை வாங்க பாஜக தலா ரூ.100 கோடி பேரம்: தெலங்கானா முதல்வா் ராவ் குற்றச்சாட்டு
தில்லியில் இருந்து அனுப்பப்பட்ட இடைத்தரகா்கள் மூலம் எம்எல்ஏக்களிடம் தலா ரூ.100 கோடி பேரம் பேசப்பட்டது’ என்று டிஆா்எஸ் தலைவரும் மாநில முதல்வருமான கே.சந்திரசேகா் ராவ் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினாா்.









