தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது

மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 14 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 10:31 pm

DIN

மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 14 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

வடகிழக்கு தில்லி வெல்கம் பகுதியைச் சோ்ந்த 3 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கடந்த வியாழக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதன்பேரில், வெல்கம் பகுதி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.