கரோனா தோற்றத்தைக் கண்டறிய உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை
கரோனா தீநுண்மி உருவான இடத்தைக் கண்டறிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட உலக நாடுகளை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.










