பள்ளிப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு , கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு
மத்தியப் பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுமி பள்ளிப் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.










