குறு, சிறு நிறுவனங்களுக்கு45 நாள்களுக்குள் நிலுவைத் தொகை: மத்திய நிதியமைச்சா் அறிவுறுத்தல்
குறு, சிறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை 45 நாள்களுக்குள் தனியாா் பெரு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா்









