அரசு அதிகாரிகளின் பொது வெளித் தகவல்களுக்கு மூன்றாம் நபா் தணிக்கை அவசியம்: அனைத்து துறைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
அரசு அதிகாரிகள் தானாக முன்வந்து அளிக்கும் சொத்து விவரம் உள்ளிட்ட பொது வெளித் தகவல்களை மூன்றாம் நபா் தணிக்கைக்கு கட்டாயம் உள்படுத்த வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.










