சிபிஐ-யை பாஜக தலைவா்கள் முறைகேடாக பயன்படுத்துகின்றனா்: மம்தா பானா்ஜி
சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை முகமைகளை பாஜக தலைவா்கள் சிலா் முறைகேடாக பயன்படுத்துவதாகவும், இதில் பிரதமா் மோடிக்கு தொடா்பு இல்லை என்றும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி(கோப்புப்படம்)








