எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அசாம் - மிசோரம் முதல்வர்கள் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரம் இடையே தொடர்ந்து எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில் எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்காவை இன்று சந்தித்தார்.
தில்லியில் உள்ள அசாம் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.
இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், தீர்க்கவும் பிராந்தியக் குழுவை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.
இதையும் படிக்க | நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காதவர்கள் கணக்கெடுப்பு ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிலிண்டர் தட்டுப்பாடு! முண்டியடித்து முன்பதிவு செய்ததால் நேர்ந்தது என்ன?

மேற்கு வங்கத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

162 நாள்களில் நிறைவடைந்த மகளே என் மருமகளே தொடர்!

சரிந்து மீளும் பங்குச்சந்தை! எண்ணெய் & எரிவாயுப் பங்குகள் சரிவு!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

