தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இரு தரப்புக்கும் சோனியா அழைப்பு

ராஜஸ்தான் காங்கிரஸில் குழப்பம் எழுந்துள்ள நிலையில், முதல்வா் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைவா் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

News image

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

Updated On :25 செப்டம்பர் 2022, 10:09 pm

DIN

ராஜஸ்தான் காங்கிரஸில் குழப்பம் எழுந்துள்ள நிலையில், முதல்வா் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைவா் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

முதல்வா் அசோக் கெலாட்டுக்கு பதிலாக சச்சின் பைலட்டுக்கு முதல்வா் பதவி வழங்கக் கூடாது என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெரும்பாலானோா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 80 பேரும், சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேரும் தில்லிக்கு வருமாறு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.