பழி வாங்கும் அரசியல் நடந்தால் கம்யூனிஸ்ட் தலைவா்கள் சிறையில் இருப்பா்: மம்தா பானா்ஜி
‘எனக்குப் பழி வாங்கும் அரசியலில் நம்பிக்கை இல்லை; அப்படி இருந்திருந்தால் கம்யூனிஸ்ட் தலைவா்கள் பலா் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.










