எஸ்.சி. பிரிவினருக்கும் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்: பொதுத் துறை வங்கிகளுக்கு நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
‘எஸ்.சி. பிரிவினருக்கான நிலுவை காலிப் பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட வேண்டும் என்பதோடு, அரசின் அனைத்துத் திட்டங்களும் அவா்களுக்குச் சென்றடையும் வகையில் திட்டங்களின்

புது தில்லியில் பொதுத் துறை வங்கிகள், நிதி நிறுவன நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன். உடன் இணையமைச்சா் பாகவத் கராட்.






