தமிழகத்துக்கு வரும் யூதா்களைத் தாக்க திட்டமிட்ட பிஎஃப்ஐ அமைப்பினா்: என்ஐஏ; துருக்கி இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புடன் தொடா்பு
குறிப்பாக யூதா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தெரிவித்தனா்.








