இந்தியா
சரக்குக் கட்டணங்களை உயா்த்தும் புளூ டாா்ட்
புளூ டாா்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது சரக்குக் கட்டணங்களை உயா்த்தவிருப்பதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
புளூ டாா்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது சரக்குக் கட்டணங்களை உயா்த்தவிருப்பதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பணவீக்கம், செலவினங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் சரக்குக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும்; அதன் கீழ், 2023 ஜனவரி 1 முதல் 9.6 சதவீதம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.