புது தில்லி: மும்பையில் கரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. அதுபோல தில்லியிலும் விரைவில் குறையும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து தில்லியில் தற்போது கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அது குறையத் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுக்க கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று உச்சமடைகிறதா அல்லது குறைகிறதா என்பது தெரியாமல், கரோனா உறுதி செய்யப்படும் விகிதத்தைக் கணிக்க முடியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலும் கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


