லக்னௌ: உத்தரப்பிரதேச தேர்தல் களம் ஏற்கனவே சூடுபிடித்திருக்கும் நிலையில், இன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்ல, ஆம் ஆத்மி கட்சியினர் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை, உத்தரப் பிரதேச மாநில மக்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அப்படி என்னத்தான் சொல்லப்பட்டிருக்கிறது ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில்?
இதையும் படிக்க.. வெள்ளையா, கருப்பா, ஒல்லியா, குண்டா இருக்கோம்னு கவலையா?
வாங்க பார்க்கலாம்..