அக்னிபத் போராட்டத்தில் உயிரிழந்தவருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்: தெலங்கானா முதல்வர்
தெலங்கானா அக்னிபத் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்









