உத்தரப்பிரதேசத்தில் கரோனாவின் மூன்றாவது அலை கட்டுக்குள் வந்த நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுவதுமாக அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்ட அம்மாநில அரசு, மாநிலம் முழுவதும் நீச்சல் குளங்கள், நீரியல் பூங்காக்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் முழுவதுமாக இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 'பீஸ்ட்' பாடலான ஜாலியோ ஜிம்கானாவுக்கு உண்மையான அர்த்தம் இதுவா ?
புதிய அறிவிப்புகளின்படி திருமணங்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் முழு எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்பாக உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் மீதான கட்டுப்பாடுகளையும் மாநில அரசு நீக்கியுள்ளது. அவை அனைத்தும் 100 சதவீதம் முழுமையாகச் செயல்பட அனுமதி அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


