நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு உச்ச நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை
நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை


புது தில்லி: கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு உச்ச நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

1988ஆம் ஆண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய, உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக விபத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com