கர்நாடக காங். தலைவர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமார்
கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமார்
Published on
Updated on
1 min read

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்த குற்றச்சாட்டில் வருமான வரித்துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவக்குமார், தற்போது ஜாமினில் உள்ளார்.

இந்நிலையில், சிவக்குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com