3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

தில்லியில் மர்ம முறையில் தம்பதி உள்பட மூவர் கொலை!

மேற்கு தில்லியின் ஹரி நகரில் தம்பதியர் அவர்களது வீட்டுப் பணியாளரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

News image
Updated On :1 நவம்பர் 2022, 0:14 pm IST

மேற்கு தில்லியின் ஹரி நகரில் தம்பதியர் அவர்களது வீட்டுப் பணியாளரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

பலியானவர்கள் சமீர் அஹுஜா, அவரது மனைவி ஷாலு மற்றும் அவர்களது பணிப்பெண் சப்னா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை காலை தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.