ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தலைவரின் மகள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் திங்கள்கிழமை மாலை பிரதாப் நகர் பகுதியில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் கோபால் கேஷாவத் கூறுகையில்,
தனது மகள் அபிலாஷா தனது இருசக்கர வாகனத்தில் சந்தைக்குச் சென்று திரும்பும்போது மர்ம நபர்களால் சிலர் தன்னைத் துரத்துகிறார்கள் என்றார். சில நேரத்திற்குப் பின்னர் அவரது செல்லிடபேசி அணைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை விமான நிலைய சாலையில் இருசக்கர வாகனம் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் விசாரணை நடத்தியதாகவும், ஆனால் அவர்களில் யாருக்கும் இதுகுறித்து எந்த துப்பும் இல்லை என்றார்.
சில சந்தேக நபர்களின் பெயர்களை காவல்துறையிடம் கொடுத்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேஷாவத் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஒசூரில் கவிழ்ந்த லாரியை அகற்றாததால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல்

பாஜக சாா்பில் மகளிா் தினக் கொண்டாட்டம்: வீராங்கனைகளுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பல்லடத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பட்டா வழங்காவிடில் தோ்தலைப் புறக்கணிக்க முடிவு
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

