வாராணசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த வீட்டை புதுப்பிக்க பெருந்திட்டம்: மாவட்ட ஆட்சியா் ராஜலிங்கம் தகவல்
வாராணசியில் மகாகவி பாரதியாா் நான்கு ஆண்டு காலம் வாழ்ந்த வீடான ‘சிவமடத்தை’ புதுப்பிக்க பெருந்திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று வாராணசி மாவட்ட ஆட்சியா் எஸ். ராஜலிங்கம் தெரிவித்தாா்.










