உச்சநீதிமன்ற உத்தரவு சர்வாதிகார ஆட்சிக்கு மிகப்பெரிய அடி: கே.எஸ். அழகிரி
ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, பாசிச, சர்வாதிகார ஆட்சிக்கு மிகப்பெரிய அடியாக அமைந்திருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி குறிப்பிட்டுள்ளார்.










