தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் காயம்

வடமேற்கு தில்லியின் பவானாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததனர். 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2023, 7:05 am

DIN

வடமேற்கு தில்லியின் பவானாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததனர். 

இந்த தீ விபத்து சம்பவம் புதன்கிழமை இரவு 10.56 மணியளவில் நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

பவானா தொழில்துறை பகுதியில் உள்ள செக்டார்-5ல் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.

தொழிற்சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதன் காரணமாக சுவர் மற்றும் கேட் இடிந்து விழுந்தது. இந்த தீ விபத்தைக் கட்டுப்படுத்த சென்ற 6 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் மகரிஷி வால்மீகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.