ஒடிஸா ரயில் விபத்து: அனுமதியில்லாமல் சீரமைப்புப் பணியும் காரணம்: சிபிஐ
ஒடிஸா மாநிலம் பாஹாநாகா பஜாா் ரயில் நிலையம் அருகே உள்ள லெவல் கிராசிங் பகுதியில் மூத்த அதிகாரிகளின் அனுமதியின்றி நடைபெற்ற சீரமைப்புப் பணியும் அப்பகுதியில் நடைபெற்ற விபத்துக்கு ஒரு காரணம்










