கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

 
விஜயபுரா (கர்நாடகா): கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 6.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.பூமிக்கு அடியில் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com