மேற்கு வங்கத்தில் செங்கல் சூளை புகைபோக்கி இடிந்து விழுந்து 3 பேர் பலி, 30 பேர் காயம்
மேற்குவங்கம் மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் செங்கல் சூளையின் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் பலியாகினர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்










